என் மனமே
ஏதோ தேடி
எதையோ நாடி
எதற்காக என்று புரியாமல்
எவ்வழி என்று அறியாமல்
பயணம் செய்யும் மனமே
கொஞ்சம் பொறு
எதிர் திசையில் தென்றல் வீசுகிறது
ஐயோ தவறு செய்தேன்
மனமே என் சொல் கேட்டு ஏன் நின்றாய்
தென்றலாய் வந்து புயலாய் மாறி
என்னுடலைத் தொடாது
உன்னைப் புண் படுத்திவிட்டாளே!!!
ஏதோ தேடி
எதையோ நாடி
எதற்காக என்று புரியாமல்
எவ்வழி என்று அறியாமல்
பயணம் செய்யும் மனமே
கொஞ்சம் பொறு
எதிர் திசையில் தென்றல் வீசுகிறது
ஐயோ தவறு செய்தேன்
மனமே என் சொல் கேட்டு ஏன் நின்றாய்
தென்றலாய் வந்து புயலாய் மாறி
என்னுடலைத் தொடாது
உன்னைப் புண் படுத்திவிட்டாளே!!!
No comments:
Post a Comment